ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
சுமந்திரன், ராஜித, மங்கள, மலிக், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்!
Reviewed by யாத்திரிகன்
on
8/21/2020
Rating: 5