Breaking News

முன்பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் ஜூலை முதல் மீண்டும் தொடங்க அனுமதி.

முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் ஜூலை முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஜூலை 1 முதல் முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று அரசு கூறியுள்ளது.