Breaking News

மீண்டும் நாட்டில் ஊரடங்கு உத்தரவு நேர மாற்றம் அரசாங்கம் அறிவிப்பு

மீண்டும் ஊரடங்கு உத்தரவு மாற்றம் தற்பொழுது நான்கு மணி நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது

நாட்டின் ஊரடங்கு உத்தரவை திருத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தம் நாளை (14) முதல் அமுல்படுத்தத் உள்ளது.

அதன்படி, ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலுக்கு வரும்.

பொது வாழ்க்கை, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களை பராமரிப்பதில் கோவிட் வைரஸைத் தடுப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுருத்தியுள்ளது.