Breaking News

சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர் கைது

Published by R. Kalaichelvan on 2019-07-06 14:20:34 சட்டவிரோதமான முறையில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள் ளதை அடுத்து குறித்த நபரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.