Breaking News

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப் புக்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று (9ஆம் திகதி) அதிகாலை 6 மணி வரையான காலப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் மது போதையில் வாகனம் செலுத்திய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தி யட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளாா்.