Breaking News

ஜனாதிபதி கொலைச் சதியில் - சரத்பொன்சேகா உடன்பாடு - நாமல் குமார.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு உடன்பாடு இருப்பதாக நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கொலை சதி முயற்சி குறித்த விபரங் களை முதன்முதலில் அம்பலப்படுத் திய நாமல் குமாரவே இதனை தெரி வித்துள்ளார். கொலைச்சதி குறித்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சரத்பொன்சேகாவின் நெருங்கிய நண் பர் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

 இச் சதிமுயற்சியின் பின்ணயில் இருப்பவர் சரத்பொன்சேகா என்பது எனக்கு தெரியும் என நாமல் குமார தெரிவித்துள்ளார். சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் நான் சரத்பொன்சேகா குறித்து தெரிவித்துள்ளாா் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சரத்பொன்சேகா சீற்றமடைந்துள்ளார் என்னை பற்றி விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.