மனித நேயம் எங்கே? யாழில் முதியவர் மீது சுடு தண்ணீர் கொடூரம்.!
யாழில் வீதியில் அமர்ந்திருந்த முதியவரை வயதான முதியவர் என்று கூட பாராமல் அவர் மீது தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை விட்டு விரட்டியுள்ளனா்.
ஏனென்றால் அவர்களின் கடை முன்பு அந்த பெரியவர் அமர்ந்திருந்தால் வியாபாரம் பாதிக்கப்படுமென இவ் வாறு இழிவான செயலில் ஈடுபட்டுள் ளனர்.
இது இன்று நேற்று நடக்கும் செயல் அல்ல நீண்ட காலமாக இப்ப டியான செயல்கள் நடைபெறுகின்றன.
மனித நேயம் எங்கே? சம்மந்தப்பட்டவர்கள் தலையிட்டு இவ்வாறான செயற் பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பது காலத்தின் கட்டளை.
மனித நேயம் எங்கே? சம்மந்தப்பட்டவர்கள் தலையிட்டு இவ்வாறான செயற் பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பது காலத்தின் கட்டளை.