Breaking News

தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு : 4 குழந்தைகள் படுகாயம்!!!

பாகிஸ்தான் - பலுசிஸ்தான் குவெட் டா நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நேற்று நடாத்திய மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் படுகாயமடை ந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 9 முதல் 12 வயதுடைய 3 சிறுவர்களும் ஒரு சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப் பட்டவாறு உள்ளனா்.