தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு ! (காணொளி)
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான முறுகலை தூண்டுவதைத் தவிர வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அர்த்தபுஷ்டியான பணிகள் எதனையும் செய்வதில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் தவறுகளை சுட் டிக்காட்டும் எதிர்கட்சித் தலைவர் பத வியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரிவர நிறை வேற்றுவதில்லை என்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கிய அதன் தலைவர் மைத்திரி குணரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு இராஜகிரியவில் நேற்றைய தினம் (24.07.2017) பகல் நடைபெற்றுள்ளது.
மேலும் கருத்துத் தெரிவிக்கையிலேயே....,