தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் விசேட வேண்டுகோள் !
இன்று நடைபெறுகின்ற கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவ ரும் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.
இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல் நடவடிக்கைக ளுக்கு உதவுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018