Breaking News

நாட்டில் இனபாகுபாடு இல்லையென - வே. இராதாகிருஸ்ணன் !

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நாட்டில் இன பாகுபாடு காண ப்பட்டது. தற்போது அவை தகர்த்து எறியபட்டு நாட்டில் எந்த ஒரு இடத்திற்கும் ஜனாதிபதி உட்பட பிரதமரும் அனைத்து மக்களும் சென்று வரக்கூடிய சுதந்தி ரம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலை தொடர வேண்டுமானால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டு மாம் கல்வி இரா ஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்ட ணியின் பிரதி தலைவருமான வே. இராதாகிருஸ்ணன். நுவரேலியா மாவட்டம் கொட்டகலை பிரதசே சபையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.