ஆர்னோல்டின் பதவி விலகிய காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன் !

இவ் விடயமாக மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகளின் தலைமை பதவிகள் யார் யாருக்கு வழங்கப்படுமெ ன்பதை தற்போது அறிவிப்பதில்லையென தீர்மானித்த போதும் இவ் விடய த்தில் அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதிலி ருந்து அவர் தகுந்த நேரத்துக்கு ராஜினாமா செய்யவேண்டிய தேவை இருந்த காரணத்தினாலேயே அவரை மேயர் பதவிக்கு பிரேரித்து மாகாண சபை உறு ப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர மேயர் வேட்பாளராகதான் இம்மா னுவேல் ஆர்னோல்ட் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.