நாளை விசேட அறிவிப்புக்கு ஆயத்தமாம் - பிரதமர் ரணில்

ஸ்ரீலங்காவில் நிலவும் வரட்சி நிலை காரணமாக விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள், தானிய வகைக ளுக்கு நிலவும் தட்டுப்பாடு உட்பட நாட்டின் நடப்பு தொடர்பில் பிரதமர் விசேட உரையாற்ற எதிர்பார்த்தவண்ணமுள்ளார்.