Breaking News

சைபர் விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்கிறார் - பிரதமர் ரணில் !

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் இன்று கலந்து கொள்ளவுள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் இந்த மாநாடு இன்றைய தினம் ஆரம்பமா கின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம், ஒழு ங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட 6 பேர் பாரதத்திற்கு விஜயமா கியுள்ளனர்.  

இந்த மாநாட்டை அடுத்து இந்தியப் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டு ள்ளது.