Breaking News

அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு வாக்களிக்குமாறு சந்திரிக்கா எச்சரிக்கை!

கட்சி பேதங்கள் பாராது நாட்டுக்காக பணி புரியக்கூடியவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். 

வேயங்கொடையில் நேற்று நடை பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரவித்துள்ளார். கட்சியில் தவறிழைத்தவர்களை நீக்கி விட்டு புதியவர்களை இணைத்துக்கொண்டே நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டுமெனத் தெரிவித்து ள்ளார்.   

கட்சிக்காக இன்றி நாட்டுக்காக முன்னிலையாகும் எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். தேசத்திற்காக தொலைநோக்குடன் செய ற்படக் கூடிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டுமென  சந்திரி க்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.