Breaking News

கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி  மனுத் தாக்கல் செய்துள்ளார்.