Breaking News

தமி­ழீ­ழத்­துக்­கான பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தக்­கோரி தொடர் பிரச்சாரம்

இலங்­கைத்­தீ­வின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வு காண்­ப­தற்கு ஈழத் தாய­கப் பகு­தி­க­ளி­லும், ஈழத் தமிழ் மக்­கள் புலம் பெயர்ந்து வாழும் நாடு­க­ளி­லும் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படவேண்­டும் என்ற அர­சி­யல் பரப்­புரை இயக்­கத்தை நாடு கடந்த தமி­ழீழ அரசு உல­க­மெங்­கும் விரி­வு­ப­டுத்­து­வ­ தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.

நாடு கடந்த தமி­ழீழ அர­சின் பெருஞ்­செ­யற்றிட்­டங்­க­ளில் ஒன்­றாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செயற்றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாடு கடந்த தமி­ழீழ அர­சின் தலைமை அமைச்­சர் வி.ருத்­ர­கு­மா­ரன் தலை­மை­யில் செயற்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.
<
இந்­தத் திட்­டத்தை ஒருங்­கி­ணைத்து வழி­ந­டத்­து­வ­தற்கு தலைமை அமைச்­சர் பணி­ ம­னை­யில் ஒருங்­கி­ணைப்­புச் செய­ல­க­மும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.