Breaking News

பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவு யாழ். பல்கலைக்கழகத்தில் அனுட்டிப்பு!

கடந்த ஆண்டில் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் சிறிலங்கா காவல்துறை யினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. 

 யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட நிக ழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு குறி த்த மாணவர்களினது படங்களுக்கு மலர் தூவி அஞ்சலித்துள்ளனர்.