Breaking News

சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த - லலித் ஜெயசிங்க - விடுதலை பிணையில்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் படு கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வை த்தல் குற்றத்திற்காக வழக்கில் சந்தே க நபரான முன்னாள் வடமாகாண பிர தி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெய சிங்க இன்று ஊர்காவற்துறை நீதிம ன்றினால் பல நிபந்தனைக்கு மத்தி யில் பிணையில் விடுதலை செய்ய ப்பட்டுள்ளார். மேலும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க நாட்டை விட்டு வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.