கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி
கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகா ண சபை உட்பட பிரதேச சபையின் அனுமதியுடன் துயிலுமில்லம் அமை ப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
துயிலுமில்லம் அமைப்பது தொட ர்பான வழக்கு இன்றைய தினம் கிளி நொச்சி நீதவான் நீதிமன்றத்தில் எடு த்துக்கொள்ளப்பட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா இவ் அனு மதியை வழங்கியுள்ளார்.