Breaking News

15ஆம் திகதி தொடக்கம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட காணாமல் போனவ ர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி தகவல் வெளியாகியுள்ளது. 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் 12ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இந் நிலையில், இவ் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து அமு லுக்கு வருவதாக உறுதி  செய்யப்பட்டுள்ளது. எனவே, காணாமல் போனவர்க ளின் உறவினர்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாமென தெரிய ப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலில் 12ஆம் திகதி கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது