Breaking News

அரியலூர் மாணவி ரங்கீலா கல்விச் செலவில் விஜய் நற்பணி நிர்வாகம்!

அரியலூரை சேர்ந்த ரங்கீலா மாணவி யின் கல்விக்கான ஏற்றுக்கொள்வ தாக விஜய் ரசிகர்கள் அறிவித்துள்ள னர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி மருத்துவர் கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குழுமுரில் உள்ள அனிதா இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துள்ளார். பொய்யை நிஜமாக்கிய விஜய் காப்பாற்றப்பட்ட மாணவி திரையுலகம் அதிர்ச்சி இந்நிலையில் ரங்கீலா என்ற மாணவியின் குடும்ப ஏழ்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் தவித்து வரு வதாக அறிந்த விஜய் நற்பணிமன்ற நிர்வாகிகள் மாணவியின் கல்விச் செலவை தாம் பொறுப்பெடுப்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். 


இச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவியவாறு மேலும் மாண வியின் கல்வி தொகையை தாங்களாக முன்வந்து ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய்நற்பணி மன்றத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.