Breaking News

வித்தியா படுகொலை வழக்கிற்கான தீர்ப்பு - செப்ரெம்பர் 27

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு ப் பாலியல் வன்புனர்வின் பின் கொடூ ரமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ட்ரயல் அட்பார் முறை யில் தொடர்ந்த நிலையில், எதிர்வ ரும் 27ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழ ங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது. நேற்றையதினம் வழக்குத் தொடுநர் சாட்சியங்களின் தொகுப்பு ரை வாசிக்கப்பட்டதன் பின்னர் இன்று எதிரி தர ப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் நாள் தீர்மானிக்கப்பட்டுள்ள துடன், குறித்த வழக்கின் தீர்ப்பும் 27ஆம் நாளன்று வழங்கப்படுமெனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.