நாளைய பகுதி சந்திர கிரகணத்தை இலங்கை மக்களால் அவதானிக்க முடியும்
நாளை இரவு 9.20 மணியளவில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று இடம்பெற வுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கிரகணம் மறுநாள் அதிகாலை 2.21 உடன் நிறை வடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்களால் அவதானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.