Breaking News

என்ன செய்யப் போகின்றது ஐ.நா? விளக்குகிறார் பேச்சாளர்(காணொளி)

நேற்றைய தினம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால்
வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை தொடர்பில் தமிழகத்திலிருந்து இயங்கும் தந்தி தொலைக்காட்சிக்கு ஐ.நா மனித உரிமை பேரவையை சேர்ந்த பேச்சாளம் முழுமையான விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்.

அதில் தாம் எவ்வாறு இந்த விசாரணைகளை மேற்கொண்டோம்,அதில் தமக்கு இருந்த கட்டுப்பாடுகள்,கிடைத்த தகவல்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த கைபிரிட் பொறிமுறை முன்னர் வேறு இரு நாடுகளில் கையாளப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இந்த விசாரணைமூலம் மேலும் பல ஆதாரங்கள் வருவதோடு முக்கிய முடிவுகளுக்கு வர முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.