Breaking News

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.நகரில் பெண்கள் அமைப்புகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது.


யாழ்.குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் மேற்படி பெண்கள் அமைப்புக்கள், தங்கள் கன்னங்களில் கேள்வி குறிகளை கீறிக்கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.