Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! யாழ். பல்கலைக்கழகத்திலும் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)

இறுதிப்போரின்போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. 

விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பல்கலை மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.