வன்னியின் இறுதி யுத்தத்தின் போது பல இலட்சம் மக்களின் உயிர்களைக் காத்த முன்னாள் முல்லை மாவட்ட வைத்திய அதிகாரி வரதராஜா அவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வினை லண்டன் வாழ் புதுக்குடியிருப்பு மக்களால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது